Monday, January 18, 2010

Kadhal

உன்னை நேசித்தேன்!
உன் உயிர் கொண்டு  பேச வந்தேன்!
நீ!
என்னை நேசிக்காதே
இந்த மண்ணை நேசி என்கிறாய்!
நானும் நேசிப்பேன் உனக்காக இந்த மண்ணை!
என் கல்லறையில்!!

No comments:

Post a Comment