Thursday, January 26, 2012

kangal..

என் கண்களில்!
உன்னை பார்த்த நாள் முதல்!
நீயே நிறைந்து இருக்கிறாய்!
மகிழ்ச்சியில் ஒளியாகவும்!
அழுகையில் கண்ணீராகவும்!

No comments:

Post a Comment