Monday, June 21, 2010

நீள கவிதை!

சொற்களை சுருக்கி சுவையுடன்!
எழுதுவதுதான் கவிதை!
உன் நீண்ட வாக்கியமும் கவிதை
ஆகின்றதே!

             " உன் ஏக்க பெருமூச்சு!" 

No comments:

Post a Comment