நன்றி!
வணக்கம் என்றுதான் அனைவரும் தொடங்குவர்! அது எழுதபடாத சட்டமா? இல்லை!!!!
என்னுடைய உலகத்தினுள் வந்து உலவும் என் நண்பருக்கு நன்றிகள் கோடி!
ஆம்! இது என் உலகம்தான், ஆனால் நான் மட்டும் வாழும் உலகம் அல்ல!
நான் படைக்கும் உலகம் எனக்காக! என் நண்பர்களுக்காக! நாம் வாழ ஒரு உலகம்!
என் சிந்தனைகளை என் கற்பனைகளை இங்கு நமக்காக படைக்கும் இந்த புது உலகில் உயிர்பிக்கின்றேன்!!
பேசும் இயற்கை! பெண்ணின் அழகு! ஆணின் காதல்!
நாட்டு நட்பு! வீட்டு கிடப்பு! .................... என அனைத்தும் உண்டு நம் புது உலகில்!!!!!!!!!!!!
உங்கள் உதவியுடன் தொடங்குகிறேன் என் உலக படைப்பை!!!!!!!!!!
என்றும் இனியன்
பா மனோஜ் குமார்
No comments:
Post a Comment